Mr. Ketheswaranathan Nadarajah
யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியினை வாழ்விடமாகவும், மற்றும் தற்பொழுது இருபாலையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கேதீஸ்வரநாதன் நடராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார்,…
Mr. Ketheswaranathan Nadarajah
யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியினை வாழ்விடமாகவும், மற்றும் தற்பொழுது இருபாலையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கேதீஸ்வரநாதன் நடராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார்,…
Mr. Arulaiyapillai Kalanethi Anandakumarasamy
“ஆண்டவனை நன்றியுடன் நேசிப்பவன் ஆண்டவன் தினத்தில் ஆண்டவன் பாதத்தில் சென்றடைகிறார் ஓம் நமசிவாய”யாழ். காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளையாபிள்ளை கலாநிதி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளையாபிள்ளை…
Miss. Thanippulisingham Mahaluxmy
யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் – அன்னலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி…
Mr. Sinnakkutty Sivasampu
யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி சிவசம்பு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில்…
Mr. Verakaththippillai Muthulingham
யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு…
Mr. Ramanathan Balasubramaniam
Mr. Ramanathan Balasubramaniam, who was born in Saravanai East and lived in New York, US, and Kondavil East has passed away on 30.06.2025. He is the loving Son of…
Mr Thamotharampillai Kanagasabai
யாழ். நரியிட்டான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் –…
Mrs. Thilageswary Arulampalam
யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினர்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம்…
Mrs. Valliammai Subramaniam
யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 26-06-2025 வியாழக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் சுப்பிரமணியம் (தொல்புரம் சத்தியமனை நூலகத்தின் ஸ்தாபகர்) அவர்களின்…
Mr. Mariyampillai Royponcin
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
Mrs Sundaralingam Pushparani
யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் செல்லையா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தம்பதிகளி்ன் அன்பு மருமகளும், செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mr. Subramaniam Vijeyaratnam
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் – மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு…
Mr. Murugesu Balasubramaniam
யாழ். ஏழாலை கிழக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-06- 2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இராசம்மா தம்பதினயினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…
Mr. Kumarasamy Kanagalingham
யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாவும், கோவளத்தை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,கனகேஸ்வரன் (ராசன்), கீதாறஞ்சனி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற…
Mr. Anthonypillai Iruthayanathar
முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்கள் 11-06-2025 அன்று அயர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை – செபமாலை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து – மரியஞானசௌந்தரி தம்பதியினரின் அன்பு…
Mrs. Kandasamy Nageshwary
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்தையா – பரிபூரணம் தம்பதியினரின் இளைய மகளும்,காலஞ்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் மனைவியும்,ஏழு பிபிள்ளைகளின்…
Miss. Sarojinidevi Ambalavanara
இல – 116 (160), நாவலர் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,இராசலிங்கம் (கொழும்பு),…
Mr. Sinnathamby Kanapathippillai
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், ஊர்ககவற்துறை, கிளிநொச்சி, வவுனியாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை…
Mrs. Thangamma Kanapathipillai
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…

