Mrs. Parameswary Thambapillai
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தம்பாபிள்ளை அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி தம்பாபிள்ளை அவர்களின் அன்பு துணைவியாரும்,காலஞ்சென்ற சிவகுமார், சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி, சதீஸ்குமார்…
Mr. Kandaiha Ratneswaran
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இல- 173, திருநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரட்னேஸ்வரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,நடராசா (ராசா –…
Mrs Thambithurai Sivagnanadevi
யாழ். சுன்னாகம் கிழக்கு கந்தையா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பித்துரை சிவஞானதேவி அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை காலமானார்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…
Mr. Mahesan Mathavan
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வண்ணை பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் மாதவன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற மகேசன் – விஜயதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தவச்செல்வம் (வேலணை) –…
Mr. Joseph Gnapragasam Tharmaratnam
யாழ்ப்பாணம் இல- 315 பாங்சால் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோசேப் தர்மரட்ணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் ஞானப்பிரகாசம் – மேரி அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தர்மரட்ணம்…
Mrs. Vijayaratnam Pooranam
யாழ். மயிலிட்டி தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயரட்ணம் பூரணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவபாலன், வதனா அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான…
Mr. Thambaiya Karunamurthy
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மணியர்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கருணாமூர்த்தி அவர்கள் இன்று சனிக்கிழமை 15-03-2025 அதிகாலை யாழில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா – செல்லம்மா…
Mr. Mahendran Sabaratnam
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் மகேந்திரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – கனகமணி தம்பதியினரின்…
Miss. Kanagaratnam Piriya
யாழ் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் குளப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டவரான செல்வி. கனகரட்ணம் பிரியா அவர்கள் 14-03-2025 அன்று காலமானார் என்பதை அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னார் காலம் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கனகரட்ணம், திருமதி. கலாவல்லி …
Mr. Kanthasamy Sowargaloganathan
யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுவர்க்கலோகநாதன் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், கந்தசாமி (தலைவர் துரையர்) – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,வசந்தாதேவி (வசந்தா) அவர்களின்…
Mr. Vetrivetpillai Ekambaranathan
யாழ். உடுவில் மருதனார்மடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை ஏகாம்பரநாதன் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை – ருக்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற…
Mr. Kulaveerasingham Murugathas
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 56/3, திருவையாறினைப் நிரந்தர வசிப்பிடமாகவும், இல- 154, A9 பிரதான வீதி, இரணைமடு திருமுறிகண்டியினை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலவீரசிங்கம் முருகதாஸ் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று…
Mrs. Suppiah Thiraviyam
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீராங்கொடையை வசிப்பிடமாகவும் தற்போது சம்பியன் லேன், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா திரவியம் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,கணேசநாதன் (வெள்ளை) அவர்களின் தாயாரும்,சுவர்ணாவின்…
Mr. Cristo Augustine
யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்தோ அகுஸ்தீன் 10-03-2025 திங்கட்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,யூடிற்றா (நோர்வே), யூலியானா (இலண்டன்), யுதாசன் (கனடா), யூஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஸ்பராஜன், தவராஜன்,…
Mr. Kanthasamy Arjith
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அர்ஜீத் அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நயோமி அவர்களின் அன்புக் கணவரும்,தனுஷ், அரவிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,குமணன், லக்சன், சுமணன் (சாமி) ஆகியோரின் சகோதரனும்…
Mr. Balakrishnan Thanigaivel
யாழ். திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்…
Mr. Velayuthapillai Balasubramaniam
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இராசதுரை – பொன்னம்மா…
Mr. Sinnathambi Kandasamy
யாழ். உடுப்பிட்டி வீதி தொண்டமானாறை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காட்டுப்புலம்…
Mr. Kannuthurai Rathnathurai
கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணுத்துரை இரத்தினதுரை அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கண்ணுத்துரை (H.S.B.C) – கமலேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும், ஜெயகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மோகனதுரையின் சகோதரரும்,பானுதுரை (Singer…
Mrs. Parvathy Subramaniyam
யாழ். கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பார்வதி சுப்பிரமணியம் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வாத்தியார்- இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம்…