MR. NADARASA SUDHAKARAN
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், செல்வநாகம் வீதி வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதாகரன் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா –…
MR. THIVENDRANRASA SATHEESKUMAR (ACHCHAN)
யாழ். தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாக கொண்ட திரு. தெய்வேந்திரராசா சதீஸ்குமார் அவர்கள் 11-05-2024 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தெய்வேந்திரராசா (ராசுமாமா) – தங்கலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், தர்மலிங்கம் (தறுமி…
MRS. VANAJA GANESHALINGAM
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வனஜா கணேசலிங்கம் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – செல்லம்மா தம்பதியினரின்…
MR. VALLIPURAM SINNATHURAI
யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், கொழும்பு , வவுனியா மற்றும் சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர். வல்லிபுரம் சின்னத்துரை (நில அளவையாளர்) 11-05-2024 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்அன்னார் திரு திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் அன்பு மகனும், விமலாவின்…
MR. AMBIKAIPAKAN NAGENDRAN
யாழ். புத்தூர் சந்தி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சாவகச்சேரி கெருடாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பிகைபாகன் நாகேந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகன்-அன்னம்மா தம்பதியினரின்…
MR. ALAGENDRAN SATHEESWARAN
யாழ். உடுப்பிட்டி பொக்கனை சந்தியை பிறப்பிடமாகவும் , கிராமக் கோடு மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகேந்திரன் சதீஸ்வரன் அவர்கள் நேற்று 11-05-204 சனிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சின்னையா அழகேந்தரம் – இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
MRS. SINNATHURAI GUNDUMANI
யாழ். வசாவிளான் ஆவளயைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. சின்னத்துரையின் குண்டுமணி அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா…
MR. SELVARASA BALASUBRAMANIYAM
யாழ். காரைநகர் சந்தம் புளியடியை பிறப்பிடமாக கொண்ட திரு. செல்வராசா பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்…
MRS. BALAKRISHNAN LEILAVATHY
யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியா மரக்கானம்பனையை வீதி ஈசன் கோட்டம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஸ்ணன் லீலாவதி அவர்கள் 09-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில்…
MRS. SRITHARAN SELVARANI
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீதரன் செல்வராணி அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. நாகராசா ஸ்ரீதரன் (கிருஷ்ணா அப்பளம் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,யூட்…
MR. VISAKARATHNA IYER THEIVENDRA IYER
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திர ஐயர் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் முருகனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா விசாகரத்தின ஐயர்(பிரதம குரு)-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஆறுமுகசாமி…
MR. SELVANAYAGAM PIRATHEEPAN
யாழ். பலாலி தெற்கு, வசாவிளானை பிறப்பிடமாகக் கொண்ட திரு. செல்வநாயகம் பிரதீபன் அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா…
MRS. SIVALINGAM THEVAKUNSHARAM
யாழ். கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் தேவகுஞ்சரம் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற…
MR. RASAIYAH RASKUMAR (SOKKAN)
யாழ். குரும்பசிட்டி கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராசகுமார் அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக்…
MRS. SELVARATHNAM RASAKUMARI
யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் இராசகுமாரி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. பொன்னையா (உணவக உரிமையாளர் – பண்டத்தரிப்பு) தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற…
MRS. PATHMANATHAN SUPPULATCHUMI
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் சுப்புலெட்சுமி அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின்…
MRS. RATHNAM NALMANI
யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நல்மணி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், தவராஜன் (வலந்தலை இலவசக்கல்வி நிலைய இயக்குனர்) அவர்களின் தாயாா் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய…
MRS. NAGAMMA BUVENENTHIRAN
யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு – உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை – சரஸ்வதி…
MRS. NALLATHAMBY NADESWARY
யாழ். வசாவிளானை சொந்த ஊராகக் கொண்ட திருவாட்டி. நல்லதம்பி நாகேசுவரி அவர்கள் 06-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
MRS. BHUPATHY SUBRAMANIYAM
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா…

