மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா செல்லத்துரை அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று முருகன் திருவடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னாரின் பூதவுடல் 4B, மன்னார் வீதி, குருமன்காடு, வவுனியாவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் 08-02-2024 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 8, 2024
- Time of Funeral: 8th February 2024 at 10:00am
- Location of Remains: 4B, Mannar Road, Kurumangadu, Vavuniya
Leave a message for your friend or loved one...