நான்கு வருடங்களுக்கு முன், நாம் பெருமையுடன் உறவுகொண்ட அமரர், தம் உழைப்பாலும், நெஞ்சுறுதியாலும், உயரங்களைத் தொட்டவர். இவ்வுலக வாழ்வை பூரணப்படுத்தி விடைபெற்ற அவருக்கு, பேரின்பப்பேறு உறுதியாகும்! எம் கவலைகளைப் புறம்தள்ளுவோமாக! திரு. திருமதி . செ. அம்பலவாணர் (பரமேஸ்வரன், சரஸ்வதி தம்பதியினரின் சம்மந்தியினர், கனடா)
