விசுவாசங்கொள்பவன் எவனும் ஒரு போதும் சாகான்”யோவான் 11:25நுவரெலியா – தலவாக்கலை மட்டுக்கலை தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி. மதலமுத்து அன்னமேரி அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 05-04-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பெரிய மட்டுக்கலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 5, 2025
- Time of Funeral: 05-04-2025 at 10.00 am
- Location of Remains: Matukkale Estate, Nuwara Eliya - Thalawakkale,
- Funeral Location: Pukazhudal Periya Matukkale Catholic Cemetery.
Leave a message for your friend or loved one...