யாழ் உரும்பிராய் கிழக்கு பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சுபா திருநாவுக்கரசு அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்பு மகளும்,உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களான லலிதா, காலஞ்சென்ற சாந்தி, மற்றும் மாலினி, மனோ, சிவா, சிறி, ரவி, சசி ஆகியோரின் அன்பு தங்கையுமாவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...