Popular

யாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சுபத்திரா கந்தசாமி அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கந்தசாமி (பலாலி ஆசிரியர் கலாசாலை அதிபர்) தம்பதியினரின் இரண்டாவது புதல்வியும்,காலஞ்சென்றவர்களான Dr. கந்தபாக்கியம் சோமசேகரம் (பிள்ளை), திருமதி கிருஷ்ணகுமார் கந்தசாமி, ஜெயதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,உமாசோமசேகரம் பிள்ளையின் சிறிய தாயாரும்,சரோஜினியின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் இல-26, குவாரி லேன், கொலேஜ் வீதி, கொட்டாஞ்சேனை இல்லத்தில் 17-06-2024 திங்கட்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 17, 2024
  • Time of Funeral: 17th June 2024 at 10:00am
  • Location of Remains: 26, Quarry Lane, College Road, Kotahena
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *