fbpx

யாழ். மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்தவரும், லண்டன் 62 Kenwyn Drive Neasden Nw27Nu பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்டவருமாகிய செல்வி. சுரேஸ் மர்ஷிகா அவர்கள் 23-07-2024  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்த முத்துராசா-ராணி தம்பதியினரின் பேத்தியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...