யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. விஜயராணி செல்லத்துரை அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாக்கியம் தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான காங்கேயன், விஜயதேவி மற்றும் சறோஜாதேவி (பிரித்தானியா), நிற்கந்தா (காந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...