fbpx

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, இரத்தினபுரி, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் ரங்கநாதன் அவர்கள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடை ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரத்தினம்-ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன்-இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், ரத்னாவதி (BABY) அவர்களின் ஆருயிர்க் கணவரும், மதன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், உஷா, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுஷா, மிரன், மைலன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, பத்மநாதன், சிவஞானமணி மற்றும் ஜெகநாதன் (பிரித்தானியா), ஜெயமணி (பிரித்தானியா), தற்பரநாதன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 31, 2024
  • Time of Funeral: 29 July 2024 4:30 PM - 8:00 PM, 31 July 2024 10:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 31 July 2024 12:00 PM - 12:45 PM
  • Location of Remains: 209, Kenton Rd, Harrow HA3 OHD, UK
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...