யாழ். நெடுந்தீவை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரிதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா மெனிக்பாம், செட்டிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மதியாபரணம் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் – ஜானகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாதேவியின் அன்புக் கணவரும்,
விஜயகுமார், மகிழா, கோடீஸ்வரன், வேணி, முகுந்தன், விநோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக 18-01-2024 அன்று மதியம் 2.00 மணியளவில் மெனிக்பாம் இந்து மயானத்தில் இடம்பெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...