மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், லோங்வில்லையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் நல்லையா அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரேம்குமார் (நாவுல கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர்), சந்திரசேகரன், விஷ்வம் (பாபு) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் புகழுடல் வேறகம் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...