Popular

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் செல்வரட்ணம் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன் – தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற சீதாலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. மாலதி (இலண்டன்), சிவச்செல்வி (அவுஸ்திரேலியா), திருமகள், அருள்செல்வி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,நந்தகோபன், அச்சுதானந்தன், சாந்தகுமார் (Greenways Lanka – உரிமையாளர்), வசீகரன் ஆகியோரின் மாமனாரும்,Dr. கோபிஜா, சங்கவி, கஜராஜ், அடறியன், விதுரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நவமணி, சின்னம்மா, நடராஜா, பரராஜசிங்கம், அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2025
  • Time of Funeral: 25-05-2025 at 11:00 AM
  • Time the Cortege Leaves: 25-05-2025 at 1:45pm
  • Location of Remains: No-30, De Fonseka Road, Colombo-04
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *