யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், மடத்துவெளி, Le Blanc-Mesnil – பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஸ்ரீரெங்கநாதன் அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுனித்தா (ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,கிஷானா, டிர்ஷிகா, சஸ்விகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்ஷினி, டினேஸ்குமார், காந்தரூபி, யசிந்தாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வாகீசன் (ஈசன்), பிரசாந்தி, கிருபராஜ், ரமேஸ்குமார், ஜனகன் (ஜெகன்) ஆகியோரின் மைத்துனரும்,தீபாவின் அன்புச் சகலனும்,வோவிதா-தர்ஷிகன், யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிருஷ்னி, சஸ்வின், கிஷான், ராஷ்மினி, ராஷ்மிகா, ரிதுஷ்னி, யது, வவின், ஜிஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நித்துஜன், அதுஷ்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...