fbpx

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட‌‌ திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்‌, காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு மகனும்,மகேந்திரநாதன்-காலஞ்சென்ற சத்தியேஸ்வரி (நயினாதீவு) தம்பதியனரின் அன்பு மருமகனும்,கீதாஞ்சலி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- தெல்லிப்பளை பிரதேச செயலகம்) அன்புக் கணவரும்,நிதர்சனன் (Software Engineer- Colombo), குரு தர்ஷன் (Web Developer-ICBT) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஞானபண்டிதன் (முன்னாள் முகாமையாளர்- செலான் வங்கி), ஞானகுமார் (கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையர் அலுவலகம்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மல்லிகா தேவி (ஓய்வுநிலை ஆசிரியர்), ஜெயந்தி (ஆசிரியர்), பிரியதர்ஷினி (ஜேர்மனி), தாட்சாயினி (DO-திருகோணமலை), துஸ்யந்தன் (பிரான்ஸ்), குகேந்திரராஜா (ஜேர்மனி), Armstrong (Engineer-Somalia), கிருஷ்ணலீன் அமுதா (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...