Popular

யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை-பாக்கியவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நவலட்சுமி (லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தினி (லண்டன்), சாந்தகுமார் (லண்டன்), வசந்தினி (லண்டன்),வினோதினி (கனடா)ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,தனபாலன், கவிதா, யசோதரன், பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,யாதவன், சந்தியா, வருணி, ஆரணி, அபிரா, ஆதவன், விக்னேஷ், விஷால் ஆகியோரின் பாசமிகு பாட்டனரும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...