யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகந்நாதன் நாகரத்தினம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறை திருவடி அடைந்தார்.அன்னார், சுபாஷினி (தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குர், கவிதாயினி) அவர்களின் தாயார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
