யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Savigny-Le-Temple – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மகனும்,திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,பகீரதன் (கண்ணன் – ஜேர்மனி), மனோகரன் (காந்தன் – ஜேர்மனி), அகிலன் (சுதன் – பிரித்தானியா), தனஞ்செயன் (குமணன் – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 3, 2025
- Time of Funeral: 31-03-2025 to 02-04-2025 from 2.00 - 3.00 pm, 03-04-2025 from 1.00 - 3.30 pm
- Time the Cortege Leaves: 03-04-2025 at 3.30 pm
- Location of Remains: Hospital Center De Melun (270 Av, Marc Jacquet, 77000 Melun, France)
- Funeral Location: Crematorium Sud 77 (395 Rue du Clos Bernard, 77310 Saint - Fargeau - Ponthierry, France),
Leave a message for your friend or loved one...