Popular

யாழ் காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், இல 78, யாழ் இந்துக்கல்லூரி ஒழுங்கை,வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா (Retired Investigation Inspector of Postal Deparment LT) 30-06-2022ம் திகதி வியாழக்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதியின் மூத்த புதல்வனும், 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதுயின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஷாலாட்சியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பாலசிங்கம், தியாகராசா, ராஜேஸ்வரி, மற்றும் பத்மசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழருவி த.சிவகுமாரன், சிவபாலன் (ஆசிரியர்), சிவகணேசன் (செய்தி ஆசிரியர் தினக்குரல்), சிவராணி (சிரேஸ்ட விரிவுரையாளர், மொழியியல்துறை, யாழ் பல்கலைக்கழகம்), சிவசோதி (ஆசிரியர்,யாழ் ஆனைப்பந்தி M M V) ஆகியோரின் அன்புத் தந்தையும், 
குமாரதேவி, கலாராணி, பேராசிரியர் சி. சிறீசற்குணராசா (துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்),சுதர்ஜனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனகன்(Chartered Engineer), கௌதமன் (Senior Software Engineer), மாதங்கன்(தாதியர் பீடம் யாழ் பல்கலைக்கழ

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *