Popular

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் கந்தையா அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரிஇல- 45, மணிக்கூட்டு வீதி,பெருமாள் கோவிலடி,யாழ்ப்பாணம். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 28, 2024
  • Time of Funeral: 28th March 2024 at 2:00pm
  • Location of Remains: Leaf- 45, Manikoud Road, Perumal Temple, Jaffna.
  • Funeral Location: Kombayan Sand Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...