கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும், குமாரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுசீலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,பிரதீபா, அனுகீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கரன், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மனாரும்,பத்மநாதன், பத்மாசனி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,இந்திராதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஸ்ரீமன், கணன், அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,மயூரன், சுகந்தன், மாலதி, பாரதி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,துஷ்யந்தன், காலஞ்சென்ற துஷ்யந்தி, ஜெயந்தன், சுவர்ணன், விஜிதா, சிறிதரன், பிரவீணா, சங்கீதா ஆகியோரின் அருமை மாமனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: 31-12-3024 at 8:00 AM
- Time the Cortege Leaves: 31-12-3024 at 12:00noon
- Location of Remains: (77A, Kumarapuram, Paranthan)
- Funeral Location: Paranthan Korakankatu Hindu Cemetery
Leave a message for your friend or loved one...