கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. முத்தையா தர்மலிங்கம் தேவர் அவர்கள் 04-07-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,ஶ்ரீதரன், மஹீதரன், ஶ்ரீஹரன், ஶ்ரீப்ரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,லக்ஷ்மி, நிஷாந்தினி, அம்பிகா, உதயசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,யஷ்மிதா, ஷம்ரிதா, அபிஷேக், மிருதுளா, அனன்யா, அக்ஷகன், தியன், திலன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2025 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 9, 2025
- Time of Funeral: 09-07-2025 from 8.00 am
- Time the Cortege Leaves: 09-07-2025 at 4:30pm
- Location of Remains: Jayaratna Florist's House, Borella
- Funeral Location: Borella Public Cemetery.
