Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு நந்தமங்களம் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமிப்பிள்ளை தங்கராஜா அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிப்பிள்ளை – உண்ணாமலை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை – தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,யோகேஸ்வரி (கொழும்பு), தர்ஷினி (கொழும்பு), செந்தூரன் (ATB Financial – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஏகாம்பரம் (புஸ்பா ஜீவலர்ஸ் – நீர்கொழும்பு), வளர்மதி (நீர்கொழும்பு), கஸ்தூரி (நீர்கொழும்பு), மகேஸ்வரி (கொழும்பு), செல்வராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,இராமநாதன் (நீர்கொழும்பு), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி (நீர்கொழும்பு), உமாபதி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,சரஸ்வதி, பவானி ஆகியோரின் கொழுந்தனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 31-05-2025 from 10:30 am to 9:00 pm, 01-06-2025 at 8:00 am
  • Time the Cortege Leaves: 01-06-2025 at 10:00 am
  • Location of Remains: Jayaratna Florist, Borella
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *