புசல்லாவ – கட்டுகிதுலை ஹெல்பொட மத்திய பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நடேசன் ஐயாசாமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் புசல்லாவ தகனசாலையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 537 3716 / +94 71 299 6026

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...