இந்தியா திருச்சி மாவட்டம் புதுவிளாரிப்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பூண்டுலோயாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசபிள்ளை சாந்தலிங்கம் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நடேசபிள்ளை – தவமணி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
அன்னாரின் பூதவுடல் 10-02-2024 சனிக்கிழமை அன்று இல -111, பனியகடை வீதி, பூண்டுலோயா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் தலவாக்கவை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 10, 2024
  • Time of Funeral: 10th February 2024 at 3:30pm
  • Time the Cortege Leaves: 10th February 2024 at 4:30pm
  • Location of Remains: Bunduloya House, Baniyakadai Road, No. 111,
  • Funeral Location: Thalawakavai Crematorium

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...