யாழ். உரும்பிராயை கிழக்கை பிறப்பிடமாகவும்,  கனடா – மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சற்குணநாதன் அவர்கள் 12-02-2025  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – அன்னபூரணம் (கிளி அக்கா-கனடா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – திருவிடமணி தம்பதியினரின் அன்பு மருமகனும், கெளரி அவர்களின் அன்பு கணவரும்,ஷ்ரிவன், சிந்துஐன், சுஜிவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,நற்குணானந்தன் (ராசன்- ரொன்றோ), சுகிர்தா (வன்குவர்), கவிதா (ரொன்றோ) ஆகியோரின் அன்பு சசோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 – 9:00 மணி வரையும், 17-02-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 17, 2025
  • Time of Funeral: February 16, 2025 from 4:00 PM to 9:00 PM, and on Monday, February 17, 2025 from 9:00 AM
  • Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...