fbpx

வவுனியா நெடுங்கேணி பகுதி ஊஞ்சால்கட்டியைப் பிறப்பிடமாகவும், சாஸ்திரி கூளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் கந்தசாமி அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனடியார்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,றதிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுகிதா (கனடா), செந்தூரன் (கனடா), செந்திலன், காலஞ்சென்ற மயூரன், அமிர்தினி (துர்கா-கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயசீலன் (கனடா), டினோஜா (கனடா), கலைவாணி, அமுதன் (செலான் வங்கி-கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கார்த்திகேயன், நிலவன், கனிஸ்கா, அனுஜ், நிலக்ஸன், டன்னியஶ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகையா, நல்லம்மா மற்றும் தவமணி, சிங்கராஜா (ராஜா), சோமசுந்தரம் (விக்கினம்), அமிர்தலிங்கம் (ஐயா), சிவனந்தாராஜ் (கே.பி.சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2024
  • Time of Funeral: Vavuniya Shastri Koolangulam ON 07-07-2024 at 8.00 am, Nedungeni residence at 12.00 noon
  • Time the Cortege Leaves: 7th July 2024 at 2:30pm
  • Location of Remains: Vavuniya Shastri Koolangulam and Nedungeni residence
  • Funeral Location: Oonchalkatti family cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...