யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், உருத்திபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமு கந்தையா அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில்  அன்னாரது உருத்திரபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்  உருத்திரபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...