யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் தற்பொழுது New Zealand ஐ வதிவிடமாகவும் கொண்ட. திரு. சங்கநிதி சுகந்தன் அவர்கள் இன்று 22/03/23 புதன் கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார், சங்கநிதி பத்மாவதி தம்பதியரின் அன்பு மகனும்,
பாலகிருஸ்ணன் சுவேந்திரகுமாரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
கார்த்திகாவின் பாசமிகு கணவரும் ,
டுஷானா வின் பாசமிகு தந்தையும்,
வினோதன், அகிலன், ஜனகன் , குமுதினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கஜேந்திரா, காவேரி, கீர்த்தனா, விஜி, சங்கீதா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பதுமநிதி, சோமசுந்தரம், சரஸ்வதி, திலகவதி, குஞ்சு, மங்களம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
லக்ஷ்மி, கருணாநிதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ”
தொடர்புகளுக்கு:
அகிலன்: +64 21 157 7159வி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...