யாழ். ஆறுகால்மடம் ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பொன்னையா வீதி “சௌமியபவனத்தை” வசிப்பிடமாகவும், தற்போது Stavanger – நோர்வையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் பாலசுப்ரமணியம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – தங்கரெத்தினம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை – தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,தவமணி அவர்களின் கணவரும்,தவராசா அவர்களின் மைத்துனரும்,இன்பராணியின் சகோதரனும்,பாலச்சந்திரா, பாலரஞ்சன், பாலதனுஷன், பாலமுகுந்தன் ஆகியோரின் தந்தையும்,யசிந்தா, ரம்யா, கவிப்பிரியா, ஶ்ரீபிரியா ஆகியோரின் மாமனாரும்,பார்த்தீபன், பார்த்தீபா, பானுதீபன் ஆகியோரின் மாமனும்,சுபிகரன், அனுஷாலா, அயோத்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 16, 2025
- Time of Funeral: 21-03-2025 at 9.00 am
- Time the Cortege Leaves: 21-03-2025 at10:45 am
- Location of Remains: Tjensvoll Kapell (Stavanger, Norway),
- Funeral Location: Eiganes Krematorium.
Leave a message for your friend or loved one...