fbpx

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், 168/6, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் சரவணபவன் அவர்கள்  19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வே. செல்வரத்தினம்-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம்-செல்லமா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவமணி அவர்களின் கணவரும், சர்வானந்தன், கேமினி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரது புகழுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பொரளை ஜெயரட்ண மலர்ச்சாவையில் 22-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளைபொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 22, 2024
  • Time of Funeral: 22-08-2024 from 8.00 am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...