Popular

யாழ். இணுவில் மேற்கு பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,
 
காலஞ்சென்றவர்களான இணுவில் தெற்கைச் சேர்ந்த முருகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரேணுகா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கு.புனிதவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
இலண்டனில் வசிக்கும் கௌசிகா, நிஷாகரன், ஹரிஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கோபிதரன், Dr. ஸ்ரீசயானி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திவிதுஷன், லம்போதுஷன், யாதவிகா, ஓவியா, நிரோஷன், விவேதீ, அறிவுதீ, சரஸ்வதி, இதிகாம்பிகை ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான Dr. S.K. நாதன் (மஸ்கெலியா) சோமேஸ்வரி, சோமசேகரம் மற்றும் விஸ்வநாதன் (கொழும்பு), சோமாஸ்கந்தமூர்த்தி (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற கைலாசநாதன் மற்றும் ராஜபூபதி, ரஜினி, சரோஜினி ஆகியோரின் சகலனும்,
 
Dr.சந்திரகுமார்(வவுனியா), Dr. தனவந்தி (தேசியவ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...