யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியர், உப அதிபர் ஆகிய பதவிகளில் 1977 – 2006 வரையான காலப்பகுதியில் பணியாற்றிய சின்னராசா கிருஸ்ணகுமார் அவர்கள் புதன்கிழமை, மார்ச் 22, 2023 அன்று இயற்கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னராசா – சௌந்தரபிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
இராஜகோபால் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜாவின் அன்புக் கணவரும்,
தர்ஷினி, நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதரன், சாரண்யா ஆகியோரின் அன்பு மாமனும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் சாந்தகுமார், தனலெட்சுமி, இரட்ணகுமார், உதயகுமார், மகாலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
திருமதி இராசநாயகி, சுசிலா, கிருஸ்ணவேணி (வேணி), ஜெயரத்னராஜா, விஜயா, பேரின்பம், ஆகியோரின் மைத்துனரும்,
றொசாந், நிதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26 அன்று பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக வண்ணை கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏ
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...