Popular

யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், இல.149, சில்வா வீதி, வட்டக்கச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும்,, தற்போது கற்பகபுரம் வவுனியாவில் வசித்தவருமாகிய திரு. சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனுக்கோடி (பசுபதி), காலஞ்சென்றவர்களான நாகமுத்து, மயில்வாகனம், நடராசா, நாகரத்தினம் மற்றும் வேலுப்பிள்ளை, தங்கமுத்து, துரைரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி (தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சசிகரன் (சின்னத்தம்பி), ஜெயந்தினி, சாந்தினி, தயாநிதி, சுபாஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஶ்ரீஆனந்தராசா , கேதீஸ்வரன், பிரஷாந் ஆகியோரின் அன்பு மாமாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2025
  • Time of Funeral: 27th July 2025 at 12:00noon
  • Location of Remains: No. 149, Silva Road, Wattakachchi,
  • Funeral Location: Vattakachchi Mammil Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *