New

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோவிலடி மற்றும் இல. 85, ஆடியபாதம் வீதி,கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவக்கொழுந்து நாகராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா (ஆசிரியை – கோண்டாவில் இந்துக் கல்லூரி), லதா (சுவிஸ்), கேமமாலினி (இலங்கை), கஜேந்திரன், திருக்குமரன் (சவுதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மநாதன் (இலண்டன்). தயாநாதன் (சுவிஸ்), இலங்கேஸ்வரி (இலண்டன்), ஞானகுமார் (இலங்கை), பாலேந்திரா, சிவக்குமார் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  யோகலட்சுமி (இலண்டன்), புவனேஸ்வரி (சுவிஸ்), இராஜேந்திரம் (மட்டக்களப்பு), தேவி, புஷ்பகரி, மாலதி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 11, 2025
  • Time of Funeral: 11-02-2025 at 10.00 am
  • Location of Remains: 85, Adiyapadam Road, Kokuvil East
  • Funeral Location: Hindu cemetery in Pugadalal Kokuvil.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...