Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வள்ளியம்மை (ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷிகா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – நீர்ப்பாசன திணைக்களம், கல்லடி – மட்டக்களப்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சரவணபவான் (கல்விப்பணிப்பாளர்), தேவராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சச்சிதானந்தன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக உத்தியோகத்தர்), சற்குருநாதன் (ஓய்வுபெற்ற ETI அதிபர்), உமாராணி, சடாட்சரண் (பொறியியலாளர் – அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மல்லிகாதேவி, ராஜேஸ்வரி, செந்தமிழ்வேதி, கந்தலிங்கம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2025
  • Time of Funeral: 17th October 2025 at 4:30pm (cremation)
  • Location of Remains: No. 72, Pioneer Road, Batticaloa
  • Funeral Location: Thiruvudal Kalliyangadhu Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *