மாத்தறையைப் பிறப்பிடமாகவும், மாத்தறை, யாழ். அரியாலை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் (Proctor) – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – மஹாலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கிரகலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,இந்துவதனி அவர்களின் அன்புத் தந்தையும்,ஜான் சந்தோஷ்குமார் அவர்களின் மாமனாரும்,ஜொஷுவா, நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான ஶ்ரீ கணேஷா, ஶ்ரீ தேவி மற்றும் ஶ்ரீ கிருஷ்ணா, காலஞ்சென்ற ஶ்ரீ முருகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 18, 2025
- Time of Funeral: 16-09-2025 from 4:00 pm to 8:00 pm, 18-09-2025 from 11:00 am to 1:00 pm
- Time the Cortege Leaves: 18-09-2025 at1:30 pm
- Location of Remains: Shanti Funeral Services (184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom)
- Funeral Location: Hendon crematorium Holders (Hill Rd, London NW7 1ND, United Kingdom)
