யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், 103, சட்டநாதர் வீதி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் நாகரெத்தினம் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (செல்லையா) – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், சதாசிவம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன் (சுவிஸ்), சுதாகரன், சுகந்தன், சுசிதரன் (கனடா), சுபாஜினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா (சுவிஸ்), தேவகி (ஆசிரயை), செல்வி, போல் நிர்மலதாசன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜிதா, உமாலயா, மாதவன், சதுர்யா, விவேகா, சேரன், மதுமிதா, ஆரண்யா, கரிஷ்மா, ஸ் ரீனா, ஸ் ரீயான், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், கனகம்மா, தர்மபூபதி மற்றும் முத்தம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் சற்குணநாதன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், தெய்வேந்திரன் மற்றும் பாக்கியலட்சு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 28, 2024
- Time of Funeral: 28th January 2024 at 09:00am
- Location of Remains: 103, Chattanathar Road, Nallur, Jaffna.
- Funeral Location: Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...