Popular

கிளிநொச்சி பூநகரியை பிறப்பிடமாகவும், யாழ் புத்தூரை வசிப்பிடமாகவும் தற்போது திருகோணமலையில் வசித்து வந்தவருமாகிய திரு. தியாகராசா சிவசாமி அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...