யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாப்பா தோட்ட வீதி, இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா கலைச்செல்வம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருந்தவமலர் அவர்களின் ஆசைக் கணவரும்,காலஞ்சென்ற நடராசா, இராசா, தம்பித்துரை, சதாசிவம், மனோன்மணி, மீனாட்சி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, ஞானம்மா, சிற்றபேசு, சண்முகநாதன், கனகநாயகம், திருவிளங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,நிர்மலா, கந்தையா, கலையரசி (சுவிஸ்), தேன்மொழி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற நாகநாதன், விமலநாயகி, விநாயகமூர்த்தி (சுவிஸ்), பாஸ்கரன், பிருந்தா, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தர்மகுலராணி ஆகியோரின் மைத்துனனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 9, 2025
  • Time of Funeral: 09-04-2025 at 11:00 AM
  • Location of Remains: Papa Thotta Street, Inuvil West
  • Funeral Location: Thiruvudal Poovodai Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...