Popular

கண்டி கிலாபொக்க, மடுல்கலயைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெ. இராமையா அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வௌ்ளையன்-வள்ளிம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,புஷ்பவதி அவர்களின் அன்புக்கணவரும்,சதீஷ்குமார் (Rythms Electronics), ஷர்மிளா, தினேஷ் (Rythms Electronics) ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஷ்பநாதன், ஜமுனாதேவி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனுஷ், ருமானி, ஜாஸ்வின், யாதேஷ், ஜானிஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்ற சுப்பைளா, லெட்சுமி, வள்ளிநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற சுந்தரி, சௌந்தரி, மரகதவள்ளி ஆகியோின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஜோதி, இராமலிங்கம், சிவகுருநாதன், சண்முகலிங்கம் மற்றும் தேவகுமார், பாவானி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2024
  • Time of Funeral: 25th May 2024 at 12:00noon
  • Location of Remains: 1/46, Kristhiraja Mavatha, Second Cross Street, Marudanai Road, Wattala
  • Funeral Location: Keravalapitti Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *