Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், இருபாலை, களுபோவிலை தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்ததி திருநாவுக்கரசு அவர்கள் இன்று 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் – அன்னபகவதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ரவீந்திரநாதன், கணநாதன், ஜெயதேவி ஆகியோரின் பாசத்துக்குரிய சகோதரியும்,மகேஸ்வரி, சந்திரசேகரம், முத்துக்குமாரசாமி, திருவருட்செல்வன், சிவஜோதி ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனியும்,திருமகள், காயத்திரி, நிரந்தரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வாகீசன், முகுந்தன், தயாபரன், சூரியலிங்கம், சுகந்தினி, மாதங்கி ஆகியோரின் நேசத்துக்குரிய மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2025
  • Time of Funeral: 18-05-2025 from 6:00 PM., 21-05-2025 at 9:00 AM
  • Time the Cortege Leaves: 21-05-2025 at 10:30AM
  • Location of Remains: Kalubowila and Dehiwala
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *