fbpx

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலரூபன் சகுந்தலா அவர்கள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அ.க.வேலுப்பிள்ளை-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-சதாரூபாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பாலரூபன் (இளைப்பாறிய HNB கடன் பகுதி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,மனுவித்தியா, ரதிப்பிரியா, கௌரிநந்தன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,கேவன், பாலவினோதன் ஆகியோரின் மாமியாரும்,ஆர்யா, ஆரபி, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...