Popular

யாழ் புகையிரத நிலைய வீதி,சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி பாமா சிவசங்கர் அவர்கள் 29-07-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார் காலஞ்சென்ற குணரத்தினம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) யோகராணி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி (முன்னாள் உப அதிபர் யாழ் /சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) சிவஞானம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
சிவசங்கர் (ஆசிரியர் யாழ் /வீமன்காமம் மகா வித்தியாலயம்)அவர்களின் அன்பு மனைவியும்,
 
சங்கவி (மாணவி யாழ் /உடுவில் மகளீர் கல்லூரி), சாகித்தியன் (மாணவன்,யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி), தருணன் (யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கேதீசன் (சுவிஸ்) அவர்களின் அன்பு தங்கையும்,
 
காலஞ்சென்ற நல்லையா மற்றும் கனகலிங்கம் (கனடா), சிவலிங்கம் (லண்டன்) ஆகியோரின் பெறாமகளும்,
 
விவேகானந்தன் (கனடா), விஜியானந்தன் (பிரான்ஸ்), குகானந்தன் (கனடா), இந்துஜா (கனடா) அகியோரின் அன்புச் சகோதரியும்,
 
அபிராமி(சிவிஸ்), விஜிதா(லண்டன்), சுதர்சன்(கிராம சேவையாளர் J/135,J/136),பபிதா ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
 
மதுஷன்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *