யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோபாலகிருஷ்ணன் கோகிலாதேவி அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்கிழமை காலை 07:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சல்லிபரவை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...