Popular

இந்தியா – திருச்சி மாவட்டம், ஓமாந்தூர் கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திருமதி. காமாட்சி அம்மாள் நடேசபிள்ளை அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தெற்கு சிறுப்பத்தூர் மாரியாபிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஓமாந்தூர் சிதம்பரபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற நடேசபிள்ளை (வத்துகாமம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற முருகையாபிள்ளையின் சகோதரியும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் (Jetro Transport), நாகலிங்கம் (Transwood), புஷ்பராஜ் (அவுஸ்திரேலியா), ஜெயலெட்சுமி, சிவசங்கர் (NS Garments), கிருஷ்ணகுமார் (Anchor Steel), கிருஷ்ணவேணி, விஜயகுமார் (வலம்புரி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தேவராஜ் (Kayline Traders), காலஞ்சென்ற புஷ்பராஜ் (Sampath Steel), சாந்தி, ராஜலெட்சுமி, ஆனந்தி (அவுஸ்திரேலியா), கலாதேவி, மாலதி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2025
  • Time of Funeral: 06-11-2025 from 8.00 am to 1:30pm
  • Time the Cortege Leaves: 06-11-2025 at 4:00pm
  • Location of Remains: No. 20, Sagara Road, Colombo-04,
  • Funeral Location: Thiruvudal Borella Old Electric Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *