யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கொட்டைபுலம் பயிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A.S வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கணேசலிங்கம், புஸ்பராணி (இலங்கை), தவராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சியாமலா (இலங்கை), மகாதேவன் (இலங்கை), தேவராஜன் (பிரானஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அஜிவன், ஆதவன், அபினாஸ் ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்ற பரந்தாமன், பராசக்தி, பரமேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 8, 2025
- Time of Funeral: 08-04-2025 at 9.00 am
- Location of Remains: Kottaipulam, Payirikudala
- Funeral Location: Hindu cemetery.
Leave a message for your friend or loved one...