Popular

கொட்டகலை ஸ்டோனிகிளிப் மேல்பிரிவை சேர்ந்த திரு A.ரட்ணகுமார் (லொறி சாரதி) அவர்களின் தாயார் திருமதி. கிட்ணன் மாரியாயி அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் ஸ்டோனிகிளிப் மே.பி தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 9, 2025
  • Time of Funeral: 09-05-2025 at 3:00pm
  • Location of Remains: Kotagala Stonycliff Upper Division,
  • Funeral Location: Stonycliff ME.P. Garden Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *