Popular

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலெட்சுமி அம்மா சுந்தரலிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – லெட்சுமி அம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி – பாக்கியச்செல்வம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயகிருஷ்ணன் (அவுஸ்திரேலியா), அன்பழகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,நித்தியஹீ, கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,நேகா, அஷ்வதமன், சேந்தன், ஆத்விகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், நித்தியானந்தவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2025
  • Time of Funeral: 15-09-2025 from 9.00 am to 11.30 am
  • Location of Remains: Pingrove Memorial Park - North Chapel.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *